மதுமேக சூரணம்
(சர்க்கரை நோய் கட்டுப்படுத்த)
செய்முறை:
எள்ளுப்பிண்ணாக்கு 18கிராம், ஆவாரம்பட்டை 18 கிராம்,
பருத்தி பருப்பு 48 கிராம்,
வால் மிளகு 24 கிராம்,
இலவங்கப்பட்டை 24 கிராம்,
மாசிக்காய் 12 கிராம்,
சிறுநாகப்பு 12 கிராம்,சுத்தி செய்த பறங்கிப்பட்டை 24 கிராம்,
இவைகளைச் சேகரித்துக் கொள்ளவும். பின் நன்றாக இடித்து சலித்து வைத்ததுக்கொண்டு காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.
இந்த சூரணத்தால் தீரும் நோய்கள் :
1. வெகுமூத்திரம்,
2. இந்திரிய நஷ்ட்டம்,
3. சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் புண்கள்.
இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்.
செய்முறை:
எள்ளுப்பிண்ணாக்கு 18கிராம், ஆவாரம்பட்டை 18 கிராம்,
பருத்தி பருப்பு 48 கிராம்,
வால் மிளகு 24 கிராம்,
இலவங்கப்பட்டை 24 கிராம்,
மாசிக்காய் 12 கிராம்,
சிறுநாகப்பு 12 கிராம்,சுத்தி செய்த பறங்கிப்பட்டை 24 கிராம்,
இவைகளைச் சேகரித்துக் கொள்ளவும். பின் நன்றாக இடித்து சலித்து வைத்ததுக்கொண்டு காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.
இந்த சூரணத்தால் தீரும் நோய்கள் :
1. வெகுமூத்திரம்,
2. இந்திரிய நஷ்ட்டம்,
3. சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் புண்கள்.
இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment