மான்சான்ட்ரோ,டூபாண்ட் போன்ற
பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்ற விதைகளுக்காக அதிக மெனக்கெடுவது
எதற்கு தெரியுமா?...
பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்ற விதைகளுக்காக அதிக மெனக்கெடுவது
எதற்கு தெரியுமா?...
உலகிலேயே அதிகப்படியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் வயிற்று புற்று நோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?.
கத்தரிக்காய் மற்றும் கண்டங்கத்தரி போன்ற நம் நாட்டு ரக காய்களே!!!!
இவ்வளவு கடுமையான காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியா வில்
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் கத்தரிகாய்களில் உள்ள வேதிபொருட்கள் புற்று நோயை அழிக்கும் தன்மை உள்ளதை
அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தினார்.
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் கத்தரிகாய்களில் உள்ள வேதிபொருட்கள் புற்று நோயை அழிக்கும் தன்மை உள்ளதை
அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தினார்.
பல வகைப் பட்ட கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவ குணம் நிறைந்தது"கண்டங்கத்திரி".
கண்டங்(கழுத்து)+ கத்திரி
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றதாக நூல்களில் குறிப்பு உண்டு.இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு. தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கி விடும் இவற்றை உட்கொள்ளும் போது.
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றதாக நூல்களில் குறிப்பு உண்டு.இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு. தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கி விடும் இவற்றை உட்கொள்ளும் போது.
தைராய்டு நோயையும் இவை குணமாக்கும் தொடர்ந்து உட்கொள்ளும் போது...
தூதுவளைக்கு இணையான மருத்துவ குணம் கொண்டது கண்டங்கத்தரி.
2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய,அமெரிக்க கம்பெனிகள் தயாராகி வருவதும் அந்த கம்பெனிகளின் சந்தை மதிப்பு உயர்வதும் நாம் அறியாத ஒன்றல்ல ....
கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு
வாய்ந்த கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.
வாய்ந்த கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.
புற்றுநோய் வராமல் தடுப்போம்.
இயற்கை நமக்களித்த மிகச் சிறந்த கொடைகளை பயன் படுத்தி உடலை பேண முயல்வோம் .
திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளைக் கத்திரிக்காய் இன்றும் பாரம்பரியத்தை நிலை நாட்டுகிறது