தன்னை எதிர்த்து வருகிற 100 பேரை அடித்து வீழ்த்தும் வீரம், மறைந்திருந்து தாக்கும் ஒருவனைக் கண்டறியத் தவறினால் வீணாகிவிடும்.
பேரறிவாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ இவ்வுலகம் ஆளப்படவில்லை. தன்னைச்சுற்றியிருக்கும் எவ்விதமான மனிதரையும் கட்டுப்படுத்தி முட்டாளாக்கும் திறமையே இவ்வுலகை ஆள்வதற்கான அடிப்படைத் தகுதியாகும்.
என் எதிரியையே நான் குருவாக ஏற்றிருக்கிறேன். அவனை வீழ்த்த எனக்கே பாடம் எடுக்கும் அவன் ஒரு பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment