நல்ல குடிநீர் இல்லாமல் உலகமுழுக்க பல மில்லியன் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு குறிப்பாக கெனோரி தீவிற்கு கீரீன்லாந்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு மெகா திட்டம் பிரெஞ்சு பொறியாளர் ஒருவருக்கு உதித்தது. அவர் பெயர் ஜியோர்ஸ் மெளஜின்.
சரி திட்டத்தை செயற்படுத்துவது எப்படி ?. கம்யூட்டர் சிமுலேசன் மூலமாக 7 மிலியன் டன் எடையுள்ள பெரிய ஐஸ் பாளங்களை கொண்டுவர முடியும் என கணக்கிட்டார்.
இந்த புராஜக்டிலுள்ள சிரமங்கள் :
கட்டி இழுத்து வரும் போது ஐஸ்பாளங்கள் உருகி பல துண்டுகளாக சிதறலாம், புயல் மற்றும் 200 அடி உயர அலைகள் வரலாம். அடுத்து செலவு.
திட்டம் இன்னும் செயல் படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment